சமூக விலைகளை கடைபிடிக்காமல் ரேஷன் பொருட்கள் விநியோகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
சமூக விலைகளை கடைபிடிக்காமல் ரேஷன் பொருட்கள் விநியோகம், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை          தேனி மாவட்டத்தில் கொரானா வைரஸ் தாக்கத்தில் எதிரொலியால் நாடு முழுவதும் 144 தடை விதிக்கப்பட்டு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறிய வண்ணம் தேனி மாவட்ட நிர்வாக பல்வேறு துறை துரித நடவடிக்…
Image
செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில் செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர்.
***செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த ராஜ்கீழ்பாக்கம் விஜிபி நகர் சந்திப்பில்   செம்பாக்கம் பாரதிய ஜனதா கட்சியினர் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினர். பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் நல்லாட்சிக்கினங்க   கொரோனா என்ற கொடிய வைரஸை அழிக்க   செம்பாக்கம் நகர பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் நகர…
Image
பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி சென்னை சாலை
பண்ணுருட்டி முத்தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பண்ருட்டி சென்னை சாலை , கணபதி நகர் , இராமசாமி அஞ்சலையம்மாள் நகர் உள்ளிட்ட பகுதிகளில் வார்ட் கவுன்சிலர்கள் இளவரசன் மற்றும் குமார்  ஏற்பாட்டில் கப சுர நீர் வழங்கப்பட்டது. இதில் நம் சங்க ஆட்சி மன்ற குழு தலைவர் முனைவர் இரா .சஞ்சீவிராயர் , ஒருங்கிணைப்பாளர்  மு…
Image
வக்கீல்கள் கோர்ட்டுக்கு வர வேண்டாம்; சுப்ரீம் கோர்ட்
புதுடில்லி: கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர். 24 பேர் குணமாகியுள்ளனர். உலகம் முழுவதும் இதன் பாதிப்பால் 3 லட்சத்து 30 ஆயிரத்துக்கு மேல் பாதிப்படைந்துள்ளனர். அதில் 14,704 பேர் உயிரிழந்துள்ளனர். 99,014 குணம் அடைந்துள்ளனர். இந்நோய் பரவலை தவிர்க…
கொரோனா வைரஸ் தொற்றால் நாடு முழுவதும் 425 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி பாப்தே கூறியதாவது: "வழக்கு விசாரணைக்காக வழக்கறிஞர்கள், சுப்ரீம் கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டாம். மறுஉத்தரவு வரும் வரை இதேநிலை தொடரும். வழக்கறிஞர்கள் அறைகளை இன்று மாலை 5மணியுடன் மூட வேண்டும். கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்களுக்கு அனுமதி இல்லை. அவசர வழக்குகளுக்காக மட…
ஓடும் பேருந்தில் டெல்லி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை - குற்றவாளிகளின் கருணை மனு நிராகரிப்பு
" alt="" aria-hidden="true" /> டெல்லியில் கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ந்தேதி மருத்துவ மாணவி ஒருவர் ஓடும் பஸ்சில் 6 வாலிபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த குற்றச்செயலில் ஈடுபட்ட 6 வாலிபர்களை ட…
Image